ஞாயிறு, 16 மே, 2010

வணக்கம்

வணக்கம்,
நான் பல நாளாகவே பல்வேறு நபர்களின் இடுகைகளை படித்து வருகிறேன் குறிப்பாக அக்கறை சீமை, குசும்பன், பட்டாபட்டி, கண்ணாயிரம்.....
அப்புறம் தான் தோனிற்று ஏன் நாமளும் ஒரு கடையை திறக்க கூடாது ? அதான் இந்தியாவுலதான் யாரு வேணுமினாலும் கருத்து சொல்லலாம்னு உச்ச நீதிமன்றமே சொல்லிடுச்சே (ஆனா நான் இப்போ இருக்குற சவுதில கிடையாதுங்க)

தொறந்துட்டோமுல...

அது சரி, அது என்ன மீன் குழம்பு ன்னு டைட்டில் வச்சேன் நினைச்சீங்களா.. அதாவது என்னா பேரு வைக்கலாம்ன்னு யோசிச்சிகிட்டே இன்றைக்கு டிபன்பாக்சை திறக்கும்போது பார்த்தால் மீன் குழம்பு. சரி ரொம்பவும் தேடவேண்டாம்ன்னு நினைச்சி வச்ச குழம்பு தான் இது.

மீன்குழம்பு பிடிக்காத அசைவ பிரியர்கள் யாராவது உண்டா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக